GROUP 4 & GROUP 2 PAID TEST BATCH AVAILABLE WHATSAPP: 6382770332
1.பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த முடியும் என்பது எந்த நூலின் மையக்கருத்தாகம்?
2.இருத்தலும், இருத்தல் நிமித்தமும் என்பது எத்திணைக்கான உரிப்பொருள்?
3.மண்டகப்பட்டு என்னுமிடத்தில் எந்த நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் முதல் குடைவரைக் கோயிலை அமைத்தார்?
4.விருந்தோம்பல் கைகூடாத வாழ்க்கையை “விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை” எனக் கூறியவர்?
5.ஏழைப் பெண்ணின் மானம் காக்கத் தன் கையையே வெட்டிக்கொண்ட அரசர்?
6.இவற்றுள் எந்த கோயிலின் தேர் ஆசியாவிலேயே மிக உயரமான தேர் என்ற பெருமையை கொண்டுள்ளது?
7.இந்திர விழா என்பது எந்நிலத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய விழா?
8.வேலன் வெறியாட்டு விழாவின் போது, குறிஞ்சிநில மக்கள் தொண்டகப்பறை இசைக்க நடனமாடுவர். இது எவ்வாறு அழைக்கப்பட்டது?
9.சமண மதத்தில் இரு பிரிவுகள் உண்டு இதில் திகம்பரர் என்பது?
10.பாண்டியன் நன்மாறன் தனது சித்திரமாடத்தில் இருந்த பொழுது உயிர் துறந்தமையால் “பாண்டியன் சித்திரமாடத்து துஞ்சிய நன்மாறன்” என அழைக்கப்பட்டதை புறநானூற்றில் குறிப்பிட்டவர்?
Post a Comment