GROUP 4 & GROUP 2 PAID TEST BATCH AVAILABLE WHATSAPP: 6382770332
1.பிற்காலச் சோழர்களில் நாட்டின் எல்லையை விரிவுபடுத்தியவர்?
2.பிற்கால சோழர்களில் தீபகற்ப இந்தியாவில் சோழரின் மேலாதிக்கத்தை நிறுவியவர்கள்?
3.அடிமைகளின் நலன்களை கவனிப்பதற்காக தனியே ஓர் அரசுத் துறையை ஏற்படுத்தியவர்?
4.படை வீரர்களுக்கு கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான்?
5.பாலகங்காதர திலகர் “சிவாஜித் திருநாளை” எந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார்?
6.பாமினி அரசின் நிர்வாகத்தில் ‘கொத்வால்’ என்பவர்?
7.“டெக்கான் எஜூகேசன் சொசைட்டி” யை நிறுவியவர்?
8.விதவை மறுமணச் சட்டத்தைக் கொண்டுவந்தவர்?
9.பிற்காலச் சோழர்களின் காலத்தில் இயற்றப்பட்ட குறிப்பிடத்தக்க இலக்கண நூல் எது?
10.கடல் கடந்த விரிவாக்கத்தின்போது பிற்கால சோழர்கள் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளை கட்டுப்படுத்தி அப்பகுதிகளை எவ்வாறு அழைத்தனர்?
Post a Comment