1.சென்னையில் யாருடைய தலைமையில் சைமன் எதிர்ப்பு பிரச்சாரக் குழுவொன்று உருவாக்கப்பட்டது?
2.சென்னை திராவிடர் கழகம் எப்போது உருவாக்கப்பெற்றது?
3.1920 இல் நடத்தப்பட்ட தேர்தலில் சட்டமன்றத்தில் மொத்தமிருந்த 98 இடங்களில் …….. இல் நீதிக்கட்சி வெற்றி பெற்றது??
4.சென்னை மகாஜன சபை எப்போது நிறுவப்பட்டது?
5.இந்திய தேசிய காங்கிரஸின் முதற்கூட்டத்தில் சென்னையை சேர்ந்த எத்தனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்??
6.தமிழ்நாட்டில் குற்றப்பரம்பரைச் சமூகங்களின் பாதுகாவலராக விளங்கியவர்?
7.வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக முதன்முறையாக கைது செய்யப்பட்ட பெரியாருக்கு எத்தனை மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது?
8.தேசியக் கல்வியை முன்னெடுக்கும் பொருட்டு சேரன்மகாதேவியில் ஒரு குருகுலமானது யாரால் நிறுவப்பட்டது?
9.இவற்றுள் கோயில்கள் நகரம் என்று அழைக்கப்படுவது?
10. தென்னிந்திய நலவுரிமை சங்கம் என்பது?
This comment has been removed by the author.
ReplyDelete